இன்று நாம் பேசிய
வார்த்தைகளுக்கு
இவ்வளவு இனிமை
இருக்குமா?
இன்றுதான் யோசிக்கிறேன்
பேசிய இவ் வார்த்தைகள்
எப்படி மறந்து போகுமென்று?
மறந்து போகாமல் பாது காப்பேன்
மீண்டும் நம் உரையாடல்
தொடங்கும் வரை
அப்போது எப்படி
பேசுவாயோ?
இப்போதே யோசிக்கிறேன்
நான் ! Jபாலன்...........
No comments:
Post a Comment