PHOTOSHOP

Thursday, July 8, 2010

தனிமை

தனிமையான
சில கணங்களில்
இதயத்தின் நான்கு
அறைகளிலிலும்
சூழ்ந்து கொள்ளும்
வெறுமையின் கனம்
தாங்க முடியாததாய் இருக்கிறது.

கனவுகளைத் தேடி
உறக்கத்துக்கு ஓடிய
விழிகளும் கூட
இப்போதெல்லாம்
வெறும் நினைவுகளை
சுமந்தபடி
விழித்திருப்பது.....

ஜோன்சன்.............

No comments: