என்னவளே...
உன்னுடன் பேசிய ஒவ்வொரு
வார்த்தைகளும் என்னுள்
அளவில்லாத இன்பத்தை
அள்ளி தெளிக்கின்றன
தெளிந்த என் மனமோ
ஏதேதோ உளறுகிறது
சேர்த்து வாய்த்த வார்த்தைகள்
அனைத்தும் மௌனமாய்
மனதுக்குள் கரைகின்றது
வர மறுக்கும் வார்த்தைகளை
எப்படி கூற உன்னிடம்
நான் வாய் திறந்து - பேசுவதற்குள்
விடை பெற்று செல்கிறாய்
என்னிடம் ஏதோ எதிரபர்தவலாய்
Jபாலன்.........
No comments:
Post a Comment