PHOTOSHOP

Sunday, July 11, 2010

எதிர்பார்ப்பு

என்னவளே...
உன்னுடன் பேசிய ஒவ்வொரு
வார்த்தைகளும் என்னுள்
அளவில்லாத இன்பத்தை
அள்ளி தெளிக்கின்றன
தெளிந்த என் மனமோ
ஏதேதோ உளறுகிறது
சேர்த்து வாய்த்த வார்த்தைகள்
அனைத்தும் மௌனமாய்
மனதுக்குள் கரைகின்றது
வர மறுக்கும் வார்த்தைகளை
எப்படி கூற உன்னிடம்
நான் வாய் திறந்து - பேசுவதற்குள்
விடை பெற்று செல்கிறாய்
என்னிடம் ஏதோ எதிரபர்தவலாய்

Jபாலன்.........

No comments: