PHOTOSHOP

Wednesday, July 14, 2010

புது விதம்

எத்தனையோ மனிதர்களை
கண்டிருக்கிறேன் நான்
ஒவ்வொருவரும் ஒவ்வொரு
விதமாய் - ஆனால் நீ
மட்டும் தனி விதமாய்
கடந்து போன மனிதர்களுக்கு
மத்தியில் நீ மட்டும்
நிரந்தரமாய் என் மனதில்!


Jபாலன்...

No comments: