என்னவளே...
கட்டில் என்னும்
மெத்தையில்
கண்ணயர்ந்து நான்
உறங்க
தாமதமாய் வந்த நீ
என் அருகில் அமர
உன் மடி மீது என்
தலை சாய
உன் மார்போடு என்னை
அணைத்து உச்சந்தலையில்
நச்சென்று நீ
முத்தமிட உணர்சிக்
கொந்தளிப்பில் நான்
நோக்க காதலுடன்
கட்சிதமாய் நீ பார்க்க
நான் கொண்ட
வேதனைகள் யாவும்
பஞ்சாய் போனதடி
போதுமடி இது எனக்கு
இப்பிறவியில் மட்டுமல்ல
எப்பிறவியிலும் என்
மனைவியாய் நீ மட்டும்
இருபதற்கு....
அன்புடன் Jபாலன்...
No comments:
Post a Comment