PHOTOSHOP

Thursday, July 8, 2010

அதிகாலை பொழுது

இன்று...

அதிகாலையில் கவிதை எழுத
எனது நாள் குறிப்பேட்டை ( டைரி )
எடுத்து எழுதுகோலையும் (பேனா)
திறந்து அமைதியாக நான்
யோசித்து எழுதினேன்
என்ன கொடுமை
ஏதேதோ வருகிறது
கவிதை மட்டும்
வரவில்லை

No comments: